"Pazham Nee" -- 11: Muruga comes to South India, meets Avvaiyar and tests her wisdom.

Previous Home Next



தமிழ் பாட்டி ஔவையார் முருகப் பெருமானின் முன் வந்து 'முருகா சின்னப் பழத்திற்காக சினம் கொள்ளலாமா?. ஆறுவது சினம் அல்லவா' எனக் கூறி விட்டு 'தாயிடமும் தந்தையிடமும் செல்லலாம் வா' என்று வாஞ்சையுடன் அழைத்தார்.

11: Muruga meets Avvaiyar.
வழியில் முருகன் ஔவையாரை சந்தித்தார்
Muruga meets Avvaiyar