Galleries · மறுவடிவமைக்கப்பட்ட வரலாற்றுப் பக்கம்

Muruga's anger

Page six of the illustrated story of how god Skanda-Murugan quit Mount Kailasa in the Himalayas and came south to settle in Palani, Tamil Nadu.

Previous Index Next

Lord Muruga went and sat upon his peacock in anger.

Goddess Parvati's heart was beating rapidly. She came to Muruga, said, “Darling! Kathirvela! Stop!” and took her son Muruga in her lap.

At that time Vinayaga did not know what to do. But Muruga flew away on the peacock.

This happened for the welfare of the people in the world. This is known as “Grace Play” and “Grace Anger”.

Muruga's anger

முருகப் பெருமான் கோபத்தோடு மயில் மீது ஏறி அமரச் சென்றார். அதைக் கண்ட பார்வதி அம்மையின் தாய்மை உள்ளம் பதைபதைத்தது. அதை கண்டு அவர் அருகில் ஓடி வந்த பார்வதி ''கண்ணே, கதிர்வேலா நில்'' என்று அழைத்தபடி கையேந்தி முருகனை தனது மார்புடன் தவிழ வந்தாள். அதே சமயம் விநாயகர் என்ன செய்வது எனக் குழம்பித் தடுமாறி நின்றார். ஆனால் அவற்றைப் பொருட்படுத்தாமல் குமரனோ மயில்மீது ஏறி அமர்ந்து கொண்டு அங்கிருந்து பறந்து சென்றார். நடந்த நாடகம் உலக மக்களின் நன்மைக்காக நடந்த நிகழ்ச்சி. அது கடவுளின் ஒரு 'அருள் விளையாட்டு'. இக்கோபத்தை 'அருட் கோபம்' என்று கூடக் கூறலாம்.